தமிழா தலை நிமிர்...

Thursday, June 4, 2009

நன்றிகள்.....!

நன்றிகள்.....!
உயிர் வலி சிந்தி அழும்போது முதுகுவலிக்கக் கவிதை எழுதிய கலைஞருக்கும் ....!

பதவியை துறக்கப் போவதாக புரட்சி அறிக்கை விட்ட கனிமொழிக்கும் ....!

கருணைக்கொலை செய்ய நெஞ்சுவலிக்கு மத்தியிலும் ஆயுதம் கொடுத்த பாரதப் பிரதமர் மன்மோகனுக்கும்

.... முத்துக்குமாரையும் ஏனைய பலரையும் தீக்கு தின்னக் கொடுத்த சோனியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும் .....

சீமானும் இன்ன பல உணர்வாளரும் தவத்தை செய்வதற்க்காக சிறையிலே இடம் அருளியதங்கபாலுவுக்கும் ...

இன்னும் மௌன மொழியினால் முனிதப் பேரவலத்திற்க்குசம்மதம் தந்த அனைவருக்கும் கருகிப் போன ஈழத்தமிழன் சார்பிலும் ஊனமாக்கப்பட்ட உலகத்தமிழன் சார்பிலும்நன்றிகளும்வணக்கங்களும்....!

மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை)



அன்பின்,தமிழினிமாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்